செவ்வாய், 12 நவம்பர், 2019

ஷாம்பூ, சீயக்காய் இல்லாமல் இயற்கையாகத் தலை அலசும் வழி!




தலை முடியைச் சுத்தம் செய்ய விலை அதிகமான பொருட்கள் தேவையில்லை. வீட்டிலிருக்கும் எளிதான பொருட்களே போதும். மூன்றே பொருட்களால் மின்னும் தலை முடியைப் பெறலாம். 

இயற்கையான இந்த முறையில் தலை அலசும்போது, முடிகளுக்கு மினுமினுப்பும், கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சியும் கிடைப்பதை நீங்கள் உணரலாம்.

இது, நம் முன்னோர் உபயோகித்த முறை மட்டுமல்ல, இன்னமும் சிலரால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் முறை.

செயற்கையான ஷாம்பூக்களில் கலக்கப்படும் இரசாயனங்கள் வேண்டாம் என்று இயற்கையான, பழங்காலத்து முறையான சீயக்காய் பயன்படுத்துவதுண்டு. ஆனால், சீயக்காயில் தலை அலசும்போது, கண்களில் பட்டால் கண்கள் சிவந்துபோகும். இந்தப் பொடியை நாம் பயன்படுத்தும்போது, அத்தகைய பிரச்சனை வருவதில்லை.

வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இந்தக் குளியல் பொடியப் பற்றி விபரமாக அறிந்துகொள்ள, கீழுள்ள காணொளியைப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக